கவிதை

கவிதை

தங்கத் தலைவன். கலாநிதி எஸ் எம் ரஷ்மி ரூமி அவர்களுக்கு தரமான வாழ்த்து

சேவைகள் பலவற்றைச் செய்து அலுப்புத் தட்டாத அற்புதமானவர் தலைவனாய்த் தொண்டுகள் புரிந்து சிறப்புடன் வாழ்பவர் சிந்தை முழுக்க சனங்களைப் பற்றியே...
கவிதை

கிறிஸ்துமஸ்

இயேசுவே இவ்வுலகில் பிறந்தார் இனிய சொல்லை கூறியனார் பாவங்கள் செய்திட்டார் மன்னித்தார் பாவங்கள் மறைந்து போனது அமைதிப் பூக்கள் ரோஜாக்கள்...
கவிதை

வெயிலெரிக்கும் வெக்கை

பெரும் புளியமரத்து நிழலுதிர்ந்து வெயிலெரிக்கும் வெக்கையில் அலறியெழுந்த ஆறுமாத பேரனை நெஞ்சிலேந்திக்கொண்டாள் ஆயா கண்ணுரித்த கையோடு கால்காணி கடல செத்தைகளையும்...
கவிதை

மழைப் பிரியை

*மழை வரும் போதெல்லாம் தவறாமல் வந்துவிடுகின்றது உந்தன் ஞாபகம் நேற்று எனது ஊரில் மழை *மழைக்கவிதை கேட்டு நீ அடம்பிடித்த...
கவிதை

இவ்வாரக் கவிதை : சூரியச் சுடர்

அதிகாலைச் சூரியனின் குளுமை அடுத்து வரும் பொழுதுகளில் அக்னியாக மாறுகிறது... அஸ்தமனப் பொழுதுகளில் மீண்டும் முன் போலவே குளிர் நிலைகளில்...
கவிதை

யாருக்கும் தெரியாமல் அமர்ந்துள்ளது !

அடர்ந்து கிளைபரப்பியபடி குளக்கரை ஆலமரம் யாரோ கட்டிய ஊஞ்சல் .. வந்தவழியே செல்லும்போதெல்லாம் அமர்ந்து ஆடிவிட்டுச் செல்கிறேன் ! கால்களை...
கவிதை

மழையோ மழை

மழையே மழையே_ வா மாமழையே ஒடி வா அனலாய் பறக்கும் வெயிலினை அமைதியாய் வா மழையே மண்ணில் இறங்கி வா-...
கவிதை

தேநீர் பசி

காலை நேரம் இனிய காற்று கனிவாய் பருகும்தேநீர் இனியது அறிவு,ஆற்றல்,கல்வி, , இம்மூன்றும் வளர்ந்திடும் இனிய தேநீரா பருகையிலே உலகை...
1 8 9 10 11 12 22
Page 10 of 22

Right Click & View Source is disabled.

error: Content is protected !!