செய்திகள்

இந்தியா

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும் என கணிப்பு

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ள நிலையில், பெருந்தொற்றின் மூன்றாம் அலை அடுத்த...
தமிழகம்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருட்களா? அமைச்சர் விளக்கம்

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள் வழங்கப் படும் என்று சமூக வலைதளங்களில் பரவிய செய்தி தவறானது என்று...
தமிழகம்

ஓபிஎஸ், இபிஎஸ் போட்டியின்றித் தேர்வு

அதி­முக கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ளர், இணை ஒருங்­கி­ணைப்­பா­ளர் பத­விக்கு ஓ. பன்­னீர்­செல்­வ­மும் எடப்­பாடி பழ­னி­சா­மி­யும் போட்­டி­யின்றித் தேர்வு செய்­யப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதி­முக...
வணிகம்

கார் விலையை உயர்த்த நிறுவனங்கள் திட்டம்

இரும்பு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் அடுத்த மாதம் முதல் கார்களின் விலையை உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ்,...
வணிகம்

தடுமாறி வரும் கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின் மட்டும் சற்றே ஏற்றம்.. குழப்பத்தில் முதலீட்டாளர்கள்

கடந்த சில அமர்வுகளாக கடும் சரிவினைக் கண்டு வரும் பிட்காயின் மதிப்பானது, சற்றே ஆறுதல் தரும் விதமாக அதிகரித்து காணப்படுகின்றது....
இந்தியா

விரைவில் ராணுவத்திடம் ஒப்படைப்பு; ட்ரோன் அழிப்பு தொழில்நுட்பம் இந்தியாவில் தயாராகிறது: உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்

ட்ரோன்களை அழிக்கும் தொழில்நுட்பம் இந்தியாவில் தயாராகி வருவதாகவும் அவை விரைவில் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்...
இந்தியா

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா? – கேரள அரசின் மனுவை ஏற்றது உச்ச நீதிமன்றம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை சமரசம் செய்து ரத்து செய்ய முடியுமா? - கேரள அரசின் மனுவை ஏற்றது உச்ச...
தமிழகம்

இபிஎஸ் கார் தாக்கப்பட்ட விவகாரம்; வன்முறையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என டிடிவி தினகரன் விளக்கம்

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் காரை வழிமறித்து அமமுகவினர் கோஷமிட்ட நிலையில், அமமுக ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர,...
தமிழகம்

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. அதன்படி,...
இந்தியா

வெளிநாடுகளில் இருந்து மும்பை வந்த மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று: எண்ணிக்கை 13 ஆக அதிகரிப்பு

வெளிநாடுகளில் இருந்து மும்பை விமானநிலையம்வந்தவர்களில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு...
1 560 561 562 563 564 711
Page 562 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!