செய்திகள்

உலகம்உலகம்

பாகிஸ்தான் போர்க்கப்பல் இலங்கைக்கு வந்தது: கூட்டு பயிற்சியில் ஈடுபட திட்டம்

சீன உளவு கப்பலான யுவான் வாங்-5, கடந்த 11-ந் தேதி இலங்கையின் அம்பந்தொட்டை துறைமுகத்துக்கு வருவதாக இருந்தது. ஆனால், வருகையை...
உலகம்உலகம்

எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து. அமெரிக்காவில் மேடை ஏறி மர்மநபர் வெறிச்செயல்

உலகின் பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (வயது 75) மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நிகழ்ச்சி...
இந்தியா

தேசிய கொடி ஏற்றாத வீடுகளை புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் – பாஜக தலைவர் பேச்சால் சர்ச்சை

தேசிய கொடி ஏற்றாத வீடுகளை கண்காணித்து தனக்கு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என உத்ரகாண்ட் மாநில பாஜக தலைவர் கூறியது...
இந்தியா

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக் கொண்டார் ஜெகதீப் தன்கர் – பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் (71) நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி...
தமிழகம்

சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி

சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீப் பிரியாணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு துறை சார்பில் சென்னை தீவுத்திடலில்...
தமிழகம்

சர்வதேச காற்றாடி திருவிழா.. களைகட்டிய மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. நாட்டின் 76-வது சுதந்திர தினம், வரும்...
உலகம்உலகம்

ரஷ்யா ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியா விமான தளத்தில் தொடர் குண்டு வெடிப்பு

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான கிரிமியா விமான தளத்தில் இன்று அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. முன்னாள்,...
தமிழகம்

முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சியாக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்துகிறேன்: அண்ணாமலை

முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சி எடுத்ததுடன், அந்த நிலையை நோக்கி செல்வதற்காக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதாக தமிழக...
தமிழகம்

இபிஎஸ்..? ஓபிஎஸ்.? யார் கை ஓங்கும்.. பொதுக்குழு தீர்மானம் செல்லுமா.. நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லுமா? செல்லாதா என உயர்நீதிமன்றத்தில் இன்று முதல் விசாரணை நடைபெறவுள்ளது. இதனையடுத்து தான் பொதுக்குழு தீர்மானம்...
இந்தியா

அக்டோபர் மாதம் வரை முதியோர், சிறு குழந்தைகளின் பெற்றோர் வருவதை தவிர்க்க வேண்டும் – திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிப்பதால் முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகளின் பெற்றோர் அக்டோபர் மாதம் வரை திருமலைக்கு வருவதை...
1 499 500 501 502 503 712
Page 501 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!