செய்திகள்

தமிழகம்

சிவகாசி அருகே, கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. சிலைக்கு, முன்னாள் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை...
தமிழகம்

திருவில்லிபுத்தூர் அருகே, உடல்நலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தற்கொலை

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள காடனேரி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (51). இவரது மகன் முத்து (24). இவர் முதுகலை...
Uncategorizedதமிழகம்

சாத்தூர் அருகே, பெண்ணிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கி ஏமாற்றி, 34 ஆயிரம் ரூபாய் திருட்டு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலட்சுமி (45). கூலி வேலை பார்த்து வரும் இவர், கடந்த...
தமிழகம்

திருவில்லிபுத்தூரில், வெறிநாய் கடித்து 20 பேர் காயம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் பகுதியில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகின்றன. சாலைகளில் நாய்கள் ஓடித்திரிவதால் நடந்து செல்பவர்கள் மற்றும்...
தமிழகம்

பயப்படாதே நான் இருக்கேன் தைரியமா இருக்கனும் நாய் குட்டிக்கு மழலை மொழியில் ஆறுதல் தெரிவித்த மதுரை பெருங்குடி சிறுவனின் வீடியோ ட்ரெண்ட்.

மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி - பிரியங்கா தம்பதியினரின் குழந்தை மாதேஷ் (வயது 2 1/2) சிறுவன்...
தமிழகம்

ராமேஸ்வரத்தில் மாயமான மீனவர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரணம்

ராமநாதபுரம் மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் கூட்டத்தில் நல வாரிய உறுப்பினர் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி ஆணையை...
தமிழகம்

உசிலம்பட்டி பகுதியில் சிறுதாணிய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைந்திர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறை தீர்க்கும் கூட்டம் வட்டாச்சியர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது., இந்த...
தமிழகம்

கெங்கவல்லியில் பேருந்து நிலையம் அமைக்க இடம் தோ்வு: ஆட்சியா் ஆய்வு

கெங்கவல்லியில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் இடத்தை சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். கெங்கவல்லிக்கு ஆத்தூா்,...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே கிராமத்திற்குள் வழிதவறி வந்த புள்ளி மானை மீட்டு பொதுமக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அமைந்துள்ள கன்னியம்பட்டி கிராமத்தில் சுமார் 70 கிலோ மதிக்கத்தக்க...
தமிழகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் இயங்கி வரும் மூன்று தனியார் மதுபான கடைகள் மற்றும் பார்களை அகற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் பொதுமக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதி மற்றும் பள்ளி மருத்துவமனை கோவில்கள் அமைந்துள்ள...
1 461 462 463 464 465 712
Page 463 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!