செய்திகள்

தமிழகம்

சோழவந்தான்.தொகுதி.சமயநல்லூரில்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவை கூட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட குழு சார்பில் சிறப்பு பேரவை கூட்டம் சமயநல்லூரில் நடைபெற்றது. இந்த பேரவை...
தமிழகம்

சோழவந்தான் அருகே தென்கரை கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோவிலில் ஆராட்டு விழா நடைபெற்றது

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் ஐயப்ப பக்தர்கள் கடந்த கார்த்திகை மாதம்1ம் தேதி மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்....
தமிழகம்

சிவகங்கை மாவட்டத்தில், வானவில் மன்றம் தொடக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர், இன்றையதினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள “வானவில் மன்றம்” திட்டத்தினை, சிவகங்கை மாவட்டத்தில் செயல்படுத்திடும் பொருட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன்...
தமிழகம்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியா ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் பி மூர்த்தி துவக்கி வைத்தார்.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி யா.ஒத்தக்கடை அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 கூடுதல்...
தமிழகம்

பாலாறு, தேனாறு ஓடிய தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார்கள் ஓடும் அவல நிலை

கல்விச்சாலைகள் செய்வோம் என்று சொன்ன தமிழ் நாட்டிலே, இன்றைக்கு பார்சாலைகளாக மாறிவிட்டன.  அம்மா காலத்திலும் 500டாஸ்மார்க் கடைகள், எடப்பாடியார் காலத்தில் 500...
தமிழகம்

கிராமத்தில் நாட்டு நலபணித்திட்ட சிறப்பு முகாம் ஒருவாரம் நடைபெற்றது

மதுரை கூடல்நகர் புனித அந்தோணியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி சார்பில் மேற்கு ஊராட்சி கோவில் பாப்பாகுடி கிராமத்தில் நாட்டு நலபணித்திட்ட சிறப்பு...
தமிழகம்

மதுரையில் கழிவு நீர் வாய்க்காலில் விழுந்து சிக்கிய பசுமாட்டை லாவமாக மீட்ட தீயணைப்பு துறையினருக்கு குவியும் பாராட்டுக்கள்

மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் பசு மாடு ஒன்று தவறுதலாக விழுந்து மாற்றிக் கொண்டு சத்தமிட்ட...
தமிழகம்

மதுரை விமான நிலையம் நுழைவாயிலில் விரைவில் திறக்கப்பட இருக்கும் அம்பேத்கர் சிலையினை அமைச்சர் மூர்த்தி மற்றும் விசிக கட்சி திருமாவளவன் ஆய்வு

மதுரை விமான நிலையம் செல்லும் சாலை நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் Dr.அம்பேத்கரின் வெண்கல சிலையினை அடுத்த மாதம்...
தமிழகம்

இராஜபாளையத்தில் பின்னோக்கி நடந்தவாறு பாக்சிங் செய்து நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை செய்த 8 வயது சிறுவன்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பிரபல தனியார் பஸ் கம்பெனி உரிமையாளர் முத்துராம்குமார்ராஜா ஜெய் ஹரிணி தம்பதியின் 8 வயது மகன்...
தமிழகம்

தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உத்தரவு

வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்...
1 430 431 432 433 434 712
Page 432 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!