செய்திகள்

தமிழகம்

மதுரை அவனியாபுரம் சந்தோஷ் நகர் பகுதியில் குண்டும் குழியுமான சாலையால் 100 வது வார்டு பொதுமக்கள் அவதி; வைக்கம் பெரியார் நகர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

மதுரை திருப்பரங்குன்றம் அருகே அவனியாபுரம் பகுதியில் சந்தோஷ நகர் அமைந்துள்ளது.  இங்கு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள்கள் வசிக்கின்றனர். கடந்த பத்து வருடங்களாக...
தமிழகம்

வேலூர் அருகே கணியம்பாடியில் அரசு பஸ் மீது மரம் சாய்ந்தது. பயணிக்கு காயம்

வேலூர் அடுத்த கணியம்பாடி தனியார் பொறியியல் கல்லூரி அருகே சாலையில் இன்று விடியற்காலை 4 மணியளவில் மாண்டஸ் புயல் காரணமாக...
தமிழகம்

வேலூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடத்தினை ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், இன்று காலை மாண்டஸ் புயல் காரணமாக எதாவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா!என்பதையும் மாங்காய் மண்டி...
தமிழகம்

வேலூர் பகுதியில் மழை, ஆங்காங்கே மழைநீர்தேக்கம்

மாண்டஸ் புயல் காரணமாக நேற்று முதல் வேலூர் மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை பெய்துவருகிறது. தற்போது மழையின் அளவு குறையவில்லை. ...
தமிழகம்

காட்பாடியை சேர்ந்த 2 தொழிலாளிகள் உளுந்தூர்பேட்டை அருகே கார் மோதி உயிரிழப்பு வேலைக்கு சென்ற இடத்தில் பரிதாபம்

வேலூர் மாவட்டம் காட்பாடி அரிக்கமேடு பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளிகள் சந்தோஷ்குமார் (28) ஆனந்த் (30) இருவரும் நேற்று முன்தினம்...
தமிழகம்

மாநகராட்சி பேருராட்சிகளில் தூய்மை பணியாளர்களை தனியார் மயமாக்ககூடாது ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தல்

அலங்காநல்லூரில் உள்ள சமுதாயக்கூட வளாகத்தில் அனைத்து பேரூராட்சி தூய்மை பணியாளர் சங்கம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதற்கு தூய்மை பணியாளர்...
தமிழகம்

“95 சதவீத ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வியா?” அரசிடம் கணக்கு இல்லை – சு. வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு அமைச்சர் பதில்

நாடாளுமன்றத்தில் நான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைவது பற்றிய கேள்வி ஒன்றை எழுப்பி இருந்தேன். உண்மையா ஊடக செய்திகள்?...
தமிழகம்

ராமநாதபுரம் மாவட்டம் (மதுரை மண்டலம்) கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

"நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்" , "என் குப்பை எனது பொறுப்பு" என்ற புதிய திட்டத்தின்படி கட்டிட உரிமையாளர்கள் மற்றும்...
தமிழகம்

தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தனுஷ்கோடி, ராமநாதபுரத்தில் ஆய்வு

தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர கூட்டரங்கில் நடந்த ஆய்வு கூட்டத்திற்கு...
தமிழகம்

திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடி விதிமுறையை மீறி அமைக்கப்பட்டுள்ளதால் , அதனை அகற்றக்கோரி, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், இது தொடர்பாக சுங்கச்சாவடி எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவுடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி – யை சந்திக்க ஏற்பாடு.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசால் இயக்கப்பட்டு வரும் சுங்கச்சாவடி, கடந்த 10...
1 405 406 407 408 409 712
Page 407 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!