செய்திகள்

தமிழகம்

மதுரை சோலை அழகு புறத்தில் உள்ள சத்திய விநாயகர் ஆலயத்தில் இன்று அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் தரிசனம்

மதுரை ஜெய்ஹிந்த்புரம் அடுத்த சோலை அழகுபுரத்தில் உள்ள ஸ்ரீ சக்தி விநாயகர் ஸ்ரீ அஞ்சலி வரத ஆஞ்சநேயர் ஆலயத்தில் திருப்பணிகள்...
தமிழகம்

பெரியகுளத்தில் அரசு போக்குவரத்துபணி மலைஅருகே தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழகம் ஓய்வு பெற்ற நல அமைப்பு அரசின் தொழிலாளர் விரோத போக்கை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு போக்குவரத்துபணி மலைஅருகே தமிழ்நாடுஅரசு போக்குவரத்துக் கழகம் ஓய்வு பெற்ற நல அமைப்பு போக்குவரத்து கழக...
தமிழகம்

தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் கீழக்கரை பகுதிகளில் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சி அலுவலகத்திற்கு தமிழக நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னய்யன் ஐஏஎஸ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். கீழக்கரைக்கு...
தமிழகம்

வேலூரில் கடும் குளிர் சாலையோரம் உள்ள ஆதரவற்றவர்களை மீட்கும் கால்நடை மருத்துவர் ரவிசங்கர்

வேலூரில் மாண்டஸ் புயல் காரணமாக மழை, குளிர்ந்த காற்று, இரவில் கடும் குளிரில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இந்த நிலையில் கடும்...
தமிழகம்

அதிரடியை வேட்டையில் களம் இறங்கிய மதுரை மாநகர இன்ஸ்பெக்டர் கூண்டோடு சிக்கிய போதை மாத்திரை கும்பல் மதுரை பள்ளிக்கூடம் மாணவ மாணவிகளுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த மூன்று இளைஞர்கள் கைது

மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளில் மாணவ மாணவிகளுக்கு போதை மாத்திரைகள் விற்று வருவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக...
தமிழகம்

குமுளி – வாழையார் RTO செக் போஸ்ட்களில் லஞ்சம் – நடவடிக்கை எடுக்குமா கேரளா அரசு? – காயல் அப்பாஸ்

மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழகத்திலிருந்து செல்லும் டூரிஸ்ட் வாகனங்களுக்கு...
தமிழகம்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், மனித உரிமைகள் நாள் உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் ஏற்றுக் கொண்டனர். “மனித உரிமைகள் நாள் உறுதிமொழி”

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இந்தியாவில் செயல்படுத்ததக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் பற்று உறுதியுடனும்...
தமிழகம்

மக்கள் குறைதீர்க்கும் நாள்: மதுரை மாநகராட்சி

மதுரை மண்டலம் 5-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் வ.இந்திராணி பொன்வசந்த், தலைமையில் நடைபெற உள்ளது.  மதுரை மாநகராட்சி பகுதிகளில்...
தமிழகம்

மதுரை மாவட்ட காவல் அலுவலகத்தில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இவ் மனித உரிமை நாள் உறுதிமொழியை மதுரை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (CWC) வெற்றி செல்வன் தலைமையில், காவல்...
தமிழகம்

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி கேள்விக்கு வெளியுறவு இணை அமைச்சர் பதில்

நாடாளுமன்றத்தில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது பற்றி நான் எழுப்பியிருந்த கேள்விக்கு (எண் 632/ 09.12. 2022)...
1 403 404 405 406 407 712
Page 405 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!