செய்திகள்

தமிழகம்

கெங்கவல்லி பேரூர் செயலாளர் பாலமுருகன் தலைமையில் இன்று பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்

இனமான பேராசிரியர் பெருந்தகை அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அவர்களின் பிறந்தநாளில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரின் திருவுருவ படத்திற்கு...
தமிழகம்

குற்ற செயல்கள் குறைக்கும் விதமாக காவல்துறை சார்பில் புதிய செல்போன் செயலி !ராஜபாளையம் டிஎஸ்பி அறிமுகம் செய்தார்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பு அலுவலகத்தில் ராஜபாளையம் சுற்றி உள்ள பகுதிகளில் குற்ற செயல்களை குறைக்கும் விதமாக...
தமிழகம்

மதுரை வலையங்குளம் பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது

மதுரை திருப்பரங்குன்றம் தாலுக்கா வளையங்குளம் பகுதியில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக இன்று காவல்துறை கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை...
தமிழகம்

ராஜபாளையத்தில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில் கட்டடங்களை ஏலம் விடுவது தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மதுரை சாலையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பெத்தவநல்லூர் அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில்...
தமிழகம்

சோனியாகாந்தியை சந்தித்த வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த்

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள இடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தியை வேலூர் பாராளுமன்ற திமுக உறுப்பினர் கதிர்...
தமிழகம்

காட்பாடி வண்டறந்தாங்கல் ஊராட்சி சாலையை சீர் அமைத்த அதிமுக ஊராட்சி தலைவர் ராகேஷ்

வேலூர் அடுத்த காட்பாடி வண்டறந்தாங்கல் ஊராட்சி பகுதியில் மழைகாலத்தில் சாலைகள் தண்ணீர் தேங்கி பழுதடைந்தது.  நேரடியாக அப்பகுதிகளுக்கு சென்ற அதிமுக...
தமிழகம்

காட்பாடியில் திமுகவின் மூத்த நிர்வாகி க.அன்பழகனின் பிறந்தநாள் – படத்திற்கு மலர் அஞ்சலி

திமுகவின் மூத்த நிர்வாகியும் அக்கட்சியின் முன்னாள் கழக பொதுச்செயலாளர் மறைந்த க.அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் முன்னிட்டு வேலூர் அடுத்த காட்பாடி...
தமிழகம்

ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பவர்களின் குழந்தைகளிடம் பசு போல பவ்யமாகவும் ஜல்லிக்கட்டு போட்டி என்றால் அடக்க வரும் வாலிபர்களிடம் சீறும் சிறுத்தையாக மாறும் “காளைகள்”

தை திருநாள் "பொங்கள் பண்டிகை" அன்று அவனியபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும்.  தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயராகும்"காளைகள்" மதுரை...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் கல்விக்கடன் வழங்கும் முகாம்

விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களின் கல்விக்கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல்...
1 384 385 386 387 388 712
Page 386 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!