செய்திகள்

தமிழகம்

குச்சனூர் பேரூராட்சியில் பொது மக்களின் அடிப்படை தேவையான பொதுக் கழிப்பிடம் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது.

தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் பொது மக்களின் அடிப்படை தேவையான பொதுக் கழிப்பிடம் ரூபாய் 17.5 லட்சத்தில் அமைக்க கட்டுமான...
தமிழகம்

தென்காசி மாவட்டத்தில் 12 லட்சம் மதிப்புமிக்க தொலைந்து போன செல்போன்கள் மீட்பு

தென்காசி மாவட்டத்தில் ரூபாய் 12 லட்சம் மதிப்புடைய தொலைந்து போன 75 செல்போன்களை சைபர் கிரைம் காவல்துறையினர் மீட்டு உரிய...
தமிழகம்

தேனி மாவட்டத்தில் அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை உள்ளதா தமிழில் கையெழுத்து இடுகின்றனரா மற்றும் கோப்புகளில் தமிழிலே பயன்படுத்தி வருகிறார்களா என தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக ஆய்வு

தேனி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக தினமும் மூன்று அலுவலகங்களில் தமிழில் பெயர் பலகை உள்ளதா தமிழில் கையெழுத்து...
தமிழகம்

அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் உள்ள மதுரை மாநகர கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு கள ஆய்வு செய்தனர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் வெள்ளக்கல் பகுதியில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தைதமிழ்நாடு சட்டமன்ற பேரவை...
தமிழகம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வேலூர் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன்

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த வேலூர் விஐடி வேந்தரும் தமிழியக்கத்தின் நிறுவனத் தலைவருமான ஜி.விசுவநாதன் சந்தித்து,...
தமிழகம்

விருதுநகர் மாவட்டத்தில், ‘ஸ்மார்ட் காவலர்’ செயலி திட்டத்தை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்

விருதுநகர் மாவட்டத்தில், 'ஸ்மார்ட் காவலர்' செயலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் துவக்கி வைத்தார். இது குறித்து அவர் கூறும்போது,...
தமிழகம்

மதுரையில், சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

மதுரை சொக்கிகுளத்தில் உள்ள ஆதி திராவிடர் மாணவியர் விடுதியில், நடைபெற்று வரும் புதிய கட்டடப் பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப்...
தமிழகம்

மதுரையில் நடந்த குற்ற சம்பவங்கள் மற்றும் விபத்துக்கள் தற்கொலைகள்

கே .புதூரில் இளம்பெண் குளிப்பதை செல்போனில் படம் பிடித்த வாலிபர் கைது கே. புதூரில் இளம்பெண் குளித்துக் கொண்டிருப்பதை செல்போனில்...
தமிழகம்

மதுரை செக்கானூரணி அருகே நாகமலையில் கனிமவள கொள்ளை ஆட்சியர் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே புளியங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊத்துப்பட்டி கிராமத்தில் நாகமலை அடிவாரத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக...
1 383 384 385 386 387 712
Page 385 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!