செய்திகள்

தமிழகம்

ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் செய்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரம் வரை போக்குவரத்து பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ். ராமலிங்கபுரம் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த...
தமிழகம்

தோப்புக்குள் புகுந்த யானை. 130 மரங்கள் ஒரே இரவில் சேதமானதால் ரூ. 2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி ராமராஜ் கவலை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூரை சேர்ந்த மாரியப்பன், ராமராஜ் சகோதரர்களுக்கு ஆதிபுத்திரங் கொண்ட அய்யனார் கோயிலுக்கு பின்புறம் சொந்தமாக...
தமிழகம்

கள்ளர் கல்விக்கழகத்தில் மோசடி மற்றும் பணக்கொள்ளையில் ஈடுபடும் செயலாளர் பாண்டியைக் கண்டித்து கள்ளர்கல்விக் கழக மீட்புக்குழு சார்பில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 15ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்களை உறுப்பினர்களாக் கொண்டது கள்ளர் கல்விக் கழகம்.உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி உள்பட...
தமிழகம்

ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் குவைத் அமைப்பின் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சி

சமூக நல்லிணக்க நிகழ்ச்சியாக மிகவும் சிறப்பாக தஸ்மா டீச்சர் சொசைட்டி அரங்கத்தில் நடைபெற்றது.  சட்டசபை பேரவை தலைவர், சபாநாயகர் மு. அப்பாவு...
தமிழகம்

ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெருவில் அமைந்துள்ள மிகப்...
தமிழகம்

அரசு மணல் குவாரி தடை விதிக்க ராமநாதபுரத்தில் பாமக ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூர் சிறுகம்பையூர் அருகே அரசு மணல் குவாரி உள்ளது. இதில் அதிக அளவு மணல்...
தமிழகம்

தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம்

தேனி மாவட்டம் தேனியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது....
தமிழகம்

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தில்.உலக நன்மைக்காக ஐயப்ப பக்தர்களின் சிறப்பு பாதபூஜை நடைபெற்றது

மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து...
தமிழகம்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்து முன்னணியில் ரமேஷ் தலைமையில் ஆயிரம் பேர் இணையும் நிகழ்ச்சி. மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் சிறப்புரை

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த கிராமங்களில் இருந்து இந்து முன்னணியில் ஆயிரம் பேர் இணையும்...
தமிழகம்

நெல்லை அருங்காட்சியகத்தில் பாரதியார் தின விழா; பரிசுகள் வழங்கி காப்பாட்சியர் பாராட்டு

நெல்லை அருங்காட்சியகத்தில் பாரதியார் தின விழா நடந்தது. இதையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்...
1 386 387 388 389 390 712
Page 388 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!