செய்திகள்

தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துவமனையில் 50 மாணவர்களுக்கு ஓர் ஆண்டு கல்வி இலவசம்

வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் +2 தேர்ச்சி பெற்ற 50 மாணவர்களுக்கு...
தமிழகம்

ஐந்தாம் நாள் : செப்டம்பர் 30, 2025 (செவ்வாய் கிழமை) பேரிடர் மேலாண்மை தீ விபத்து மற்றும் தடுப்பு பயிற்சி செயல்முறை

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில் மு.வாகைக்குளம் கிராமத்தில் 26.09.2025 முதல் 02.10.2025 வரை 7 நாள் சிறப்பு முகாம்...
தமிழகம்

பழங்குடி கிராம மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் ஈஷா! கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் பெற்றோர்கள் நெகிழ்ச்சி

கோவை : ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களின் கல்வி கனவுகளை ஈஷா நிறைவேற்றி வருகிறது...
தமிழகம்

காட்பாடியில் 500 போதை மாத்திரைகள் பறிமுதல், ஒருவன் கைது

வேலூர் அடுத்த காட்பாடி ரயில்நிலைய சந்திப்பின் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வந்த தகவலை யெடுத்து காட்பாடி காவல்துறையினர் விரைந்து...
தமிழகம்

கதறிய கரூர், பதறிய தமிழகம், சோகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

கரூர் அடுத்த வேலுசாமிபுரத்தில் தாவெக கூட்டத்தில் விஜய் பேசும்போது கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் பெரும் சோகத்தை...
தமிழகம்

திருப்பதி – திருமலைக்கு செல்லும் வழியில் வியாழக்கிழமை பட்டாபிராம் வந்த திருக்குடைகளுக்கு பக்தர்கள் வரவேற்பு

சென்னை யானைகவுனிலிருந்து புறப்பட்ட திருக்குடைகள் அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் சாஸ்திரி நகரில் உள்ள தேவி கருமாரி அம்மன் கோயிலுக்கு இரவில்...
இந்தியா

திருமலை பெருமாளுக்கு பட்டு வஸ்திரம் சமர்பித்த ஆந்திர முதல்வர்

திருப்பதி - திருமலையில் பிரம்மோற்சவம் துவங்கியது. ஆந்திர அரசுசார்பில் முதல்வர் சந்திரபாபு குடும்பத்தினர் பட்டு வஸ்திரத்தை தலையில் சுமர்ந்து திருமலை...
தமிழகம்

வேலூர் மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸின் தீபாவளி விற்பனை 2025-க்கு ரூ.3.10 கோடி இந்த ஆண்டு இலக்கு ஆட்சியர் சுப்புலெட்சுமி தகவல்

வேலூர் மாநகராட்சி வணிக வளாக கட்டிடத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு தீபாவளி 2025 விற்பனையை வேலூர்...
தமிழகம்

ஈஷாவில் நவராத்திரி விழா! கைவினைப் பொருட்களின் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகல கொண்டாட்டம்

கோவை : ஈஷாவில் நவராத்திரி விழா கோலாகலமாக தொடங்கியது. செப்.22 முதல் 30 ஆம் தேதி வரையிலான 9 நாட்களும்...
தமிழகம்

காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: விசிக மாவட்ட செயலாளர் பிலிப் தலைமையில் அறப்போராட்டம்: சமரசம் பேசிய வட்டாட்சியர்!

வேலூர், செப்.24 வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சொரக்கால்பட்டில் 200க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வெட்டி சாய்த்து பெட்ரோல் ஊற்றி...
1 34 35 36 37 38 711
Page 36 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!