செய்திகள்

தமிழகம்

இராணிப்பேட்டையில் ரூ.37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் சித்ரா கைது

இராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கார்த்திகேயனிடம், சொத்து பாகப்பிரிவினை செய்ய ரூ.37 ஆயிரம் லஞ்சம்...
தமிழகம்

அகில இந்திய ஸ்ரீவிராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பின் (AIVF) சார்பில் நவராத்திரி வாழ்த்துக்கள்

அகில இந்தியஸ்ரீ விராட் விஸ்வகர்மா இளைஞர் மற்றும் பெண்கள் கூட்டமைப்பு (AIVF) சார்பில் இதன் அகில இந்திய தேசிய பொதுச்செயலாளர்...
தமிழகம்

தங்க கவச அலங்காரத்தில் மேல் மலையனூர் ஸ்ரீஅங்காளம்மன்

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீஅங்காளம்மன் திருக்கோயிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அருள்மிகு...
தமிழகம்

சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் முன்னெடுப்பு : மத்திய அமைச்சர் பேச்சு

கோவை : சத்குருவின் ஈஷா கிராமோத்சவம் விளையாட்டுத் திருவிழா, நம் நாட்டை விளையாட்டில் வல்லரசாக்கும் நோக்கில் எடுக்கப்படும் மிகப்பெரிய முன்னெடுப்பு...
தமிழகம்

காட்பாடி அடுத்த கரிகிரியில் சக்கராகுட்டை ஏரி உடைந்து கோழி பண்ணை நாசம்: 1500 கோழிகள் இறந்த பரிதாபம்!

வேலூர், செப். 21- வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த கரிகிரியில் சக்கராகுட்டை ஏரி உடைந்ததால் இரவோடு இரவாக தண்ணீர் பெருக்கெடுத்து...
இந்தியா

வீட்டு தோட்டத்தில் மரக்கன்றை நட்ட பிரதமர் மோடி

பாரதப் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசாக பிரிட்டிஷ் மன்னர் சார்லஸ் அனுப்பி வைத்த கடம்ப மரக்கன்றை... டெல்லியில் உள்ள தனது...
தமிழகம்

சித்தூரில் கனமழை வேலூர் பொன்னை ஆற்றில் வெள்ளம்

வேலூர் மாவட்டம் பொன்னை அணைக்கட்டு பகுதியில் உள்ள அணைக்கட்டின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து முழு கொள்ளவை எட்டியதால் வெள்ளநீர் மதகுகள்...
தமிழகம்

சென்னை ஏசிஎஸ் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பிரதமர் மோடி பிறந்தநாள் முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

2070-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்க பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் அதற்கு துணை...
தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் புரட்டாசி மாதம் துவக்கம் முன்னிட்டு ஸ்ரீ திருமலை திருப்பதி அன்னதான கூட அறக்கட்டளை சார்பில் 11-ம் ஆண்டு அன்னதானம் துவக்கம்

வேலூர் அடுத்த காட்பாடி கல்புதூரில் புரட்டாசி மாதத்தில் திருமலை-திருப்பதி செல்லும் நடைபாதை செல்லும் பக்தர்களுக்கு அன்னசேவை கடந்த 11-ஆண்டுகளாக கல்புதூர்...
தமிழகம்

தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணியில் பேருந்து நிற்காததைக் கண்டித்து பொது மக்கள் திடீர் சாலை மறியல்

தூத்துக்குடி மாவட்டம், பொட்டலூரணியின் பேருந்து நிறுத்தமாக தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில், பொட்டலூரணி விலக்கு பேருந்து நிறுத்தம் விளங்கிவருகிறது....
1 35 36 37 38 39 711
Page 37 of 711

Right Click & View Source is disabled.

error: Content is protected !!