செய்திகள்

தமிழகம்

மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள்

மதுரை மாநகராட்சி  பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது.  மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 (தெற்கு)...
தமிழகம்

மக்கள் குறைதீர்க்கும் நாள்: மாவட்ட ஆட்சியர்

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு துறைகளின் சார்பில் 28 பயனாளிகளுக்கு ரூ.14.50 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட...
தமிழகம்

நவீன வகுப்பறைகள் திறப்பு விழா

மதுரை மாநகராட்சி  நவீன வகுப்பறைகளை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திறந்து வைத்தார்.  மதுரை...
தமிழகம்

விவசாயிகளுக்கு பயனுள்ள வகையில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், உழவர் இதழ் கையேட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, வெளியிட்டார்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. ...
தமிழகம்

ஒரே நாடு , ஒரே மொழி என இந்துத்வாவை வளர்க்க இந்தி, சமஸ்கிருதத்தை பாஜக திணிக்கப் பார்கிறது. மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேட்டி

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து? நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு நாசகார சக்தி இதுவரை வந்ததில்லை என்று சொல்லக்கூடிய வகையில்...
தமிழகம்

துணிவு பட பாணியில் வங்கியில் கொள்ளை முயற்சி திண்டுக்கல்லில் பட்டப் பகலில் வங்கியில் கொள்ளை முயற்சி!! பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி

திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோடு பகுதியில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்து...
தமிழகம்

பேர்ணாம்பட்டு அருகே பெண் குத்திகொலை. கணவன் கைது

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த அழிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (43) கட்டிட மேஸ்திரி வேலை செய்துவருகின்றான். இவன் குடிப்பழக்கத்திற்கு...
தமிழகம்

உசிலம்பட்டி அருகே முடிதிருத்துவோர் நல சங்கத்தினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிக்கம்பட்டி கிராமத்தில் முடி திருத்துவோர் நல சங்கத்தினர் சுமார் 72 நபர்களுக்கு கடந்த மாதம்...
தமிழகம்

இல்லம் தேடிக் கல்வி மையங்கள் மாணவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாக திகழ்கிறது

ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 5ம் தொகுதி பயிற்சி புத்தகத்திற்கான பயிற்சி கிருஷ்ணன்கோவிலில் உள்ள...
தமிழகம்

சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகப் பணிகள் கோலாகலம் – கொடிமரத்திற்கு தங்கத்தகடுகள் பொருத்தி சிறப்பு பூஜைகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான பிரசித்திபெற்ற ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவிலில், கும்பாபிஷேகப் பணிகள் கோலாகலமாக நடைபெற்று...
1 330 331 332 333 334 712
Page 332 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!