செய்திகள்

தமிழகம்

பெரியகுளம் பகுதியில் தனியார் மதுபான கடை இயங்க அனுமதி கோரி மது குடிப்போர் அமைப்பினர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த மதுக்கடைகள் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில்...
தமிழகம்

உசிலம்பட்டி சந்தை திடலில் பூக்கடைகளை அடைக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உத்தரவிட்டதால் சுமார் ஆயிரம்கிலோ பூக்கள் தேங்கி வீணாகியது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகே ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துக்கு சொந்தமான சந்தைத்திடல் உள்ளது.இந்த சந்தைத்திடலில் பூச்சந்தை-உழவர்சந்தை-காய்கறி சந்தை-வாரச்சந்தை...
தமிழகம்

யுகேஜி பயின்ற குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடத்தி மழலைக் குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் கௌரவிப்பு – பட்டப்படிப்பு முடித்தவர் போன்று ஆடை அணிவித்தும், தலையில் தொப்பி அணிவிக்கப்பட்டும் சான்றிதழ் வழங்கல்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தையடுத்த கள்ளிக்குடி பகுதியில் உள்ள, புனித இருதய நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில்,...
தமிழகம்

நரிக்குடி வீர சோழனில் கிடா முட்டு நிகழ்ச்சி ரத்து – வீரர்கள் ஏமாற்றம்

விருதுநகர் அருகே, வீரசோழனில், கிடா முட்டு நிகழ்ச்சி திடீர் ரத்தானதால் வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே...
தமிழகம்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வேட்டை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். விவசாயிஇவருடைய மனைவி ஜோதி பாலசுப்பிரமணியன் தனது வீட்டில் உள்ள ஒரு பிளாஸ்டிக் டிரம்மில் நெல் சேகரித்து வைத்திருந்தார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே வேட்டை பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். விவசாயிஇவருடைய மனைவி ஜோதி பாலசுப்பிரமணியன் தனது...
தமிழகம்

ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்காபுரத்தில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ் ராமலிங்கபுரம் கிராமத்தில் கடந்த 2018 ம் ஆண்டு அரசு சார்பில் டாஸ்மாக் மதுபான...
தமிழகம்

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோவில் உண்டியல் பூட்டின் சாவியை தொலைத்த அதிகாரிகள் – மாற்று சாவி தயார் செய்ததன் மூலம் திறந்து உண்டியல் எண்ணப்பட்டது.

திருப்பரங்குன்றம் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் வழங்கும் காணிக்கை உண்டியல் எண்ணும் பணி நடைபெறும். இந்நிலையில் நேற்று கடந்த இருதினம்...
தமிழகம்

உசிலம்பட்டியில் நேதாஜியின் 127வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்திய விடுதலைக்குப்பாடுபட்டவரும் சுதந்திர போராட்ட வீரருமான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 127வது பிறந்த நாள் விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்...
தமிழகம்

வாணியம்பாடி அருகே அதிமுகவில் இணைந்தவர்கள் மீது திமுகவினர் தாக்குதல் 7 பேர் மீது காவல்நிலையத்தில் புகார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தில் ஆனந்தன் என்பவரின் ஏற்பாட்டில் திமுகவிலிருந்து சுமார் 50 பேர் அதிமுகவில் இணைக்கப்பட்டனர்....
தமிழகம்

அரக்கோணம்: கோவில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்த விபத்து – 3 பேர் பலி

அரக்கோணத்தில் கோவில் திருவிழா ஒன்றில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி 3 பேர் பலியாகினர். அரக்கோணம், நெமிலி தாலுகா கீழவீதி...
1 332 333 334 335 336 712
Page 334 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!