செய்திகள்

தமிழகம்

வி.ஏ.ஓ. படுகொலை கண்டித்து காட்பாடியில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மணல் கொள்ளையை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், மணல் கொள்ளையர்களால்...
தமிழகம்

புளியங்குடி நகராட்சியை கண்டித்து முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்

புளியங்குடி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் முஸ்லிம் லீக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி...
Uncategorizedதமிழகம்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஆய்வு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தலைமையில் ”முதலமைச்சரின் காலை உணவு திட்டம்” செயல்பாடு...
தமிழகம்

காட்பாடி அடுத்த ஆரிமுத்துமோட்டூரில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் – அமைச்சர் துரைமுருகன் பங்கேற்பு

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஆரிமுத்து மோட்டூரில் அரசின் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.  மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்...
தமிழகம்

மதுரையில் நேற்று இரவு பெய்த கனமழையில் திருப்பரங்குன்றம் சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரில் சிக்கிய அரசு பேருந்து

மதுரையில் கடந்த இரண்டு நாட்களாக புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் ஒரு சில இடங்களில்...
தமிழகம்

வணிகர்களைப் பொறுத்தவரை நாங்கள் 18 மணி நேரம் வேலை பார்த்து வருகிறோம். சுழற்சிமுறையில் பிரகாரம் வேலை பார்க்கும் போது 12 மணி நேரம் பார்க்கலாம், இது ஒரு பிரச்சினையாக இருக்காது. நாடு வளர வேண்டும், மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் என்று அரசு வாரத்திற்கு மூன்று நாட்கள் விடுப்பு கொடுக்கிறது. இதையெல்லாம் பரிசீலனை செய்து சர்வ கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். -தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்ரம் ராஜா வலியுறுத்தல்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரம ராஜா மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்...
தமிழகம்

வெப்பம் அதிகரிப்பதை தடுக்க சமூக ஆர்வலர் வழிகாட்டி மணிகண்டன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

மதுரையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் தனது மூன்று சக்கர ஸ்கூட்டரில் தனிநபர் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு...
தமிழகம்

தாய்மொழி தமிழ் மொழி , அதுபோல் வாய்ப்புகள் அதிக அளவில் கிடைப்பதற்கு பிற மொழிகளை கற்றுக் கொள்வது தவறு இல்லை, அதுபோல், தொடர்ந்து புத்தகங்களை படித்துக்கொண்டே இருக்க வேண்டும் – கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேச்சு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி கிராமத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,17வது ஆண்டு பட்டமளிப்பு...
தமிழகம்

மதுரை வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ரூ.500 கோடி முதலீட்டில் 5000 பேர் பணிபுரியும் வகையில் புதிய மென்பொருள் நிறுவன கட்டிட அடிக்கல் பணி துவக்கவிழா தொடக்கம் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் துவக்கி வைத்தார்

தமிழகத்தில் புதிய தொழிற்புரட்சியை ஏற்படுத்தும் விதமாக  மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள வடபழஞ்சியில் அரசு தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் அமெரிக்காவை...
1 279 280 281 282 283 712
Page 281 of 712

Right Click & View Source is disabled.

error: Content is protected !!