தமிழகம்

“ஐபாம்பு” நூல் வெளியீடு

125views
மதுரை மாவட்டம் எல்லீஸ்நகர் பாலம் அருகில் ரேஸ்கென்னட் மருத்துமனை வளாகத்தில் உள்ள கேசில் & அரினா அரங்கத்தில் சமூகசேவகர் விஸ்வா எழுதிய “ஐ பாம்பு ” நூல்வெளியீட்டு விழா இன்று (19-2-2023 ) நடைப் பெற்றது.  இந்த நிகழ்வில் மருத்துவர்கள், வனத்துறை அதிகாரிகள் , பள்ளி ஆசிரியர்கள் , கல்லூரி பேராசிரியர்கள், இயற்கை ஆர்வலர்கள், பாம்பு பிடி வீரர்கள், திருநகர் பக்கம் நண்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!