தமிழகம்

கீழக்கரை இரத்த உறவுகள், கீழை மக்கள் உரிமைக்குரல் , இராமநாதபுரம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம்

80views
கீழக்கரை இரத்த உறவுகள், கீழை மக்கள் உரிமைக்குரல் , இராமநாதபுரம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் கீழக்கரையில் V.S சாலையில் அமைந்துள்ள சதக்கதுன் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் 26.02,2023 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.
கீழக்கரை இரத்த உறவுகள் மற்றும் கீழக்கரை மக்கள் உரிமைக்குரல் நிர்வாகிகள் தலைமை தாங்கினார். டவுன் ஹாஜி காதர் பாக்ஸ் , ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர் சுந்தரம் , கீழக்கரை நகர் மன்ற துணைத் தலைவர் ஹமீது சுல்தான் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கீழக்கரை இரத்த உறவுகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜியாவுல் ஹக் வரவேற்புரை வழங்கினார் , கீழக்கரை அனைத்து சமுதாயக் கூட்டமைப்பு கௌரவ ஆலோசகர் ஷேக் அப்துல் காதர் , கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம் நிறுவனர் சாலிக் உசைன் மற்றும் செயலாளர் தாஜில் அமீன் , ரோட்டாரி சங்க தலைவர் கபீர் , கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா , கழக செயலாளர் பஷீர் அகமது , இளைஞர் அணி அமைப்பாளர் இப்த்திகர் , கீழக்கரை நகர்மன்ற உறுப்பினர்கள் பாயஸ் , நசுருதீன் , ஷேக் உசைன் , சப்ராஸ் நவாஸ் மீரான் அலி , சமூக ஆர்வலர் அஜிகர் , NTF மாநில நிர்வாகி முகமது பருஸ் , மாவட்ட தலைவர் அப்துல் நதிர் , VCK தொகுதி செயலாளர் அற்புதகுமார் , நெய்னா அசருதீன் , மூர் ஜெயினுதீன் SDPI கட்சியின் நகர் தலைவர் அபுதாஹிர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் மக்கள் டீம் காதர் , வள்ளுவன் அறக்கட்டளை நிறுவனர் விஜய் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!