தமிழகம்

தொட்டப்ப நாயக்கனூர் தனியார் கல்லூரியில் இலவச ரத்ததான முகாம் நடைபெற்றது

175views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூரில் அமைந்துள்ள கிருஷ்ணா வேளாண் கல்லூரியில் வட்டார மருத்துவ அலுவலர்கள் சார்பில் இலவச ரத்ததான முகாம் நடைபெற்றது, இதில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சுசிலா விழாவை தொடங்கி வைத்தார் இதில் ரத்த வங்கி மருத்துவ அலுவலர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜாதுரை, பாண்டி, சுகாதார ஆய்வாளர்கள் யுதிர்ஷ்டன்,கருப்பசாமி, செவிலியர்கள் கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ரத்ததானம் கொடுத்தனர் இதில் ஏராளமான ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!