தமிழகம்

உசிலம்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பால் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

85views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக அரசின் பால் விலை உயர்வை கண்டித்தும் பொது மக்களின் வயிற்றில் அடிக்கும் நோக்கத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் சொக்கநாதன் ,மாவட்ட செயலாளர் மொக்கராசு தேவர், தலைமையில் நகரத் தலைவர் முத்தையா முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் ஓ பி சி அணி பொதுச் செயலாளர் தீபன் முத்தையா, வழக்கறிஞர் பிரிவின் மாவட்ட பொதுச் செயலாளர் ஜெகன் ,வர்த்தகப் பிரிவின் மாவட்டச் செயலாளர் பாபுராஜா ,சிறுபான்மை அணி மாவட்ட செயலாளர் மேரி, இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் பசும்பொன், நகர பொதுச்செயலாளர் ஜெயக்குமார், இதய பாண்டி, முத்து, மகளிர் அணி நகர தலைவர் கௌசல்யா, மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் நகரத் துணைத் தலைவர்கள் செயலாளர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!