தமிழகம்

வேலூர் அருகே லத்தேரி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு

90views
வேலூர் மாவட்டம் காட்பாடி காவல்சரகத்திற்கு உட்பட்ட லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு,  லத்தேரி பஸ் நிலையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கீழ்கண்ட அறிவுரைகளை கூறினார்.  அதன்படி பஸ்சில் பயணம் செய்யும்போது படிகட்டில் நின்று பயணம் செய்யக்கூடாது,  தொங்கியப் படியும், ஓடும் பஸ்சில் ஏறக்கூடாது என்றும் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!