155views

1980ஆம் ஆண்டு பாரதிராஜாவின் நிழல்கள் படத்தில் ‘பொன்மாலைப் பொழுது’ என்ற பாடலின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை 8000 பாடல்கள் எழுதியுள்ள கவிஞர் வைரமுத்து, இந்தியாவின் சிறந்த பாடலாசிரியருக்காக 7முறை தேசிய விருது பெற்றிருக்கிறார்.
உலகின் 5 கண்டங்களிலும் தமிழ் இலக்கியப் பயணம் செய்தவர். அண்மையில் இவர் எழுதிய ‘மகாகவிதை’ என்னும் பெருங்கவிதை நூலுக்கு மலேசியன் இந்தியக் காங்கிரஸ் மற்றும் தமிழ்ப்பேராயம் இணைந்து ஒரு லட்சம் ரிங்கிட் (இந்திய மதிப்பில் 17லட்சம்) பரிசு வழங்கின.
You Might Also Like
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கிரீன் குளோப் முயற்சியில், ஜூமேரா கடற்கரை பகுதியில் நடைபெற்ற தூய்மை பணி
உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, துபாய் மாநகராட்சி உதவியுடன் , சமூக நல அமைப்பான கிரீன் குளோப் முயற்சியில், "An Hour With Cleaning Engineer" என்னும்...
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்களன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்வு முகாமில் ஆட்சியர் லீலா மனுக்களை பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கே.எம்.வாரியார்...
வேலூரில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஐம்பெரும் விழா
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஆபிஸர்ஸ் லைன் சாலை, முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றக் கழகம் சார்பில் ஐம்பெரும் விழா மிக...
காட்பாடி அடுத்த வரதராஜபுரத்தில் வாழ்ந்து வந்த வீட்டை திடீரென அபகரித்து இடித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கரிகிரி, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தாம் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை இடித்த நபர் மீது உரிய...
நிரந்தரமற்றுப்போன நிழற்படக்கலை
கா.வெங்கடேஸ்வரன் மனித நாகரீகம் வளர்ச்சியின் பாதையில் முன்னேறுவதற்கு காரணமே தொழிற்புரட்சிதான் அப்படிப்பட்ட தொழில்களில் கலையை மையமாகக்கொண்டு இயங்கிவந்த, வருகின்ற தொழில்தான் புகைப்படத்தொழில் தன் இருப்பை பதிவுசெய்யும் ஓவியங்களின்...




