தென்காசி மாவட்டத்தில் கேரள மாநில கழிவுகளை தமிழகத்திற்கு கடத்தி வருபவர்கள் மீது மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின் பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கேரள மாநிலத்திலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத பழைய டயர்கள் ஆகியவற்றை லாரியில் ஏற்றி வந்த இரண்டு நபர்களை ஊத்துமலை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கழிவுகளை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
தென்காசி மாவட்டம் ஊத்துமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயனில்லாத டயர்கள் அடங்கிய கழிவுகளை கனரக வாகனத்தில் ஏற்றி வந்த புனலூரை சேர்ந்த கிருஷ்ணகுமார் மற்றும் திருநெல்வேலி வன்னிகோனேந்தல் பகுதியை சேர்ந்த இடைத்தரகரான கருப்பசாமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். மேலும் தேவையற்ற கழிவுகளை தமிழகத்திற்கு ஏற்றி வந்த கனரக வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
புகழ்பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கார்மேல் எழுதிய “வேஷம்” என்ற தமிழ் மேடை நாடகம், இந்திய ரயில்வேயின் கலாச்சார நாடகப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இணைப்பு பெட்டித் தொழிற்சாலை...
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு பொதுமகாசபை சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பொதுமகாசபையை சிறப்பிக்கும் வகையில், சங்கத்தின் வரலாற்றுப் பயணம்,...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையம்பட்டு பகுதியில் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் வேலை முடித்து திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது...
சென்னை - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் இன்னும் சில நாட்களில்12 பெட்டிகள் கொண்ட ஏ.சி.மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது. தற்போது சென்னை கடற்கரை செங்கல்பட்டு ரூட் டில் மின்சார...
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.