தமிழகம்

சாராயம் விற்பனை செய்தவர் கைது

55views
கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி சாலையில் கூடமலை சுவேதா நதிக்கரையில் சாராயம் விற்பனை செய்வதாக கெங்கவல்லி போலீசருக்கு தகவல் வந்ததின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் நேற்று மாலை ரோந்து பணி மேற்கொண்டார் அப்பொழுது சுவேதா நதிக்கரையில் பதுக்கி சாராயம் விற்பனை செய்து கொண்டிருக்கும் போது கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர் அப்பொழுது சின்னசேலம் கிழக்கு வீதியை சேர்ந்த செல்வகுமார் வயது 20 என்று தெரியவந்தது உடனடியாக அவரிடம் இருந்து 110 சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு கெங்கவல்லி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
செய்தியாளர் : ரா.மணிகண்டன், சேலம் மாவட்டம் – கெங்கவல்லி

Right Click & View Source is disabled.

error: Content is protected !!