தமிழகம்

தல்லாகுளம் பகுதியில் தொடர் வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது

162views
மதுரை மாநகர் கோ புதூர் பகுதியைச் சேர்ந்த பீலிக்ஸ் ராஜன் இவர் தன்னுடைய வீட்டிலிருந்து போது கழுத்தில் அணிந்து இருந்த ஏழு சவரன் தங்க நகையை நேற்று மர்ம நபர்கள் பிரட்டி சென்ற நிலையில் சிசிடிவி கேமரா கட்சிகள் அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் மதன் ஆகிய இருவரையும் கைது செய்து அவரிடம் இருந்து செல்போன் மற்றும் தங்க நகையை பறிமுதல் செய்து தல்லாகுளம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!