அந்திர பிரதேச முதல்வர் நராசந்திரபாபு நாயுடு 76-வது பிறந்தநாள் முன்னிட்டு அம்மாநிலம் முழுவதும் உள்ள 269 அண்ணா கேண்டீனில் ரூ.70 லட்சம் (முதல்வர்தனிப்பட்ட பணம்) மதிப்பில் இலவச உணவு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதை அண்ணா கேண்டீன் ஒன்றில் தனது மனைவி புவனேஸ்வரியுடன் வழங்கினார்.
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசமரத்தடி ஸ்ரீகற்பக விநாயகர் ஆலையத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் இந்து முன்னணி...
வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு வருகை புரிந்த டில்லி உச்சநீதிபதி அரவிந்த் குமார். சக்தி அம்மாவிடம் ஆசி பெற்றார். முன்பாக தங்க கோயிலை சுற்றி பார்த்தார். கே.எம்....
311 ஆண்டுகளாக புனிதமான ஸ்ரீவாரி லட்டு பிரசாதம் வெறும் இனிப்பு பண்டம் மட்டுமல்ல, அது நம்பிக்கை, பக்தி மற்றும் வெங்கடேஸ்வர பெருமாளின் தெய்வீக அருளின் சின்னமாகும். 1715...
அத்தாவுல்லா நாகர்கோவில் மறக்கக் கூடியவனாகவே இருக்கிறான் மனிதன்... கொடுக்கும் இறைவன் கொடை பற்றி அனுதினம் பாடம் நடத்தினாலும் இறையருளை மறப்பதிலும் மறுப்பதிலும் முன்னணியில் இருக்கிறான் மனிதன்... நீரின்றி...
பன்முகத் திறமை கொண்ட நடிகர், மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை உறுதியளிக்கும் ஒரு புலனாய்வு குற்றத் திரில்லருடன் மீண்டும் வருகிறார். ஒவ்வொரு மைல்கல்லும் ஒரு நடிகரின்...
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.