Uncategorizedதமிழகம்

மாமேதை அம்பேத்கார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு பெரியகுளம் வட்டார காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

76views
மாமேதை அம்பேத்காரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியகுளம் வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில் தலைமை தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கூடலூர் எம்பி முருகேசன் தலைமை வகித்தார். வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் அம்சா முஹம்மது முன்னிலை வகிக்க, போடி வட்டார தலைவர் சுதாகர், எஸ் சி எஸ் டி தலைவர் இனியவன், தேனி நகர பிசிசி தலைவர் முனியாண்டி , பேரூர் தலைவர்கள் கெங்குவார்பட்டி ராமராஜ் , வடுகப்பட்டி சுந்தரவடிவேல், தேவதானப்பட்டி முத்துராமன், தென்கரை மேகநாதன். பெரியகுளம் கடல் பிரபு , நல்லாசிரியர் தியாகி ஏசி சிவ பாலு , கிராம கமிட்டி தலைவர் மேல்மங்கலம் ராமசாமி , வட்டார நிர்வாகிகள் அப்துல் கரீம், செயலாளர் ராசு மற்றும் கட்சி நிர்வாகிகளும் தோழர்களும் பொறுப்பாளர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!