தமிழகம்

வேலூர் ஆட்சியர் வளாகத்தில் அம்பேத்கார் படத்திற்கு மரியாதை செய்த அமைச்சர் துரைமுருகன்

70views
வேலூர் ஆட்சியார் வளாகத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
உடன் ஆட்சியர் குமாரவேல்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார், மேயர் சுஜாதா, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் பாபு மற்றும் பலர் உள்ளனர்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!