உலகம்உலகம்செய்திகள்

பிரிட்டனில் இருள் சூழ்ந்து காணப்பட்ட நகர்.. கடும் வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி..!!

62views

பிரிட்டனில் பெருவெள்ளம் உருவாகி லிவர்பூல் நகரில் இருள் சூழ்ந்ததால், அங்குள்ள மக்களை வெளியேற்றியுள்ளனர்.

பிரிட்டனில் பெருவெள்ளம் ஏற்பட்டதால் சாலையில் பள்ளம் உருவாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அதை சரி செய்யும் பணியை இரவு நேரத்தில் பணியாளர்கள் மேற்கொண்டனர். எனவே மக்களை அவரவர் வீடுகளிலிருந்து வெளியேற்றினர். மேலும் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

வெள்ளத்தினால் பல வீடுகள் சேதமடைந்திருக்கிறது. இதற்கிடையில் நள்ளிரவு நேரத்தில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே மக்கள் அவசர உதவியை அழைத்துள்ளனர். இதனிடையே, நிர்வாகிகள், விரைவாக பணிகள் நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!