தமிழகம்

வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமாரின் இல்லத்திருமண விழாவில் பங்கேற்று அரசு அலுவலர்கள், அரசியல்வாதிகள் நேரில் வாழ்த்து

223views
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலராக பணிபுரிந்து வருபவர் கே.சிவக்குமார், இவரின் மகன் டாக்டர் சோனு பாபுவுக்கு, இஞ்சினியர் ஹேனா பிளசிக்கும் திருமணம் நடந்தது. பின்பு காட்பாடி அடுத்த சேவூர் குருசாமி மஹாலில் மாலை 7 மணியளவில் திருமண வரவேற்பு நடந்தது. சுகாதார அலுவலர் சிவக்குமார் விமலா நான்சி தம்பதியினர் அனைவரையும் வரவேற்றனர். அனைத்து துறை அரசு அதிகாரிகள், பணியாளர்கள், அரசியல்வாதிகள், உறவினர்கள், நண்பர்கள், பத்திரிக்கையாளர்கள் என பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
ஏற்பாடுகள் சிவக்குமார் மற்றும் பிரதர்ஸ், உறவினர்கள் செய்து இருந்தனர்.  தேசிய முற்போக்கு திராவிட கழக முன்னாள் விருதம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்/காட்பாடி ஒன்றிய செயலாளர் வி.கே.சுரேஷ்பாபு நன்றி கூறினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!