தமிழகம்

காட்பாடி ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ஏரளமான பக்தர்கள் கண்டு ஆனந்த வழிப்பாடு

118views
வேலூர் அடுத்த காட்பாடி தாராபடவேட்டில் உள்ள ஸ்ரீபெருஞ் தேவி சமேத ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயிலில் புதுப்பிக்கப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த 2 நாட்களாக யாகபூஜை, கலசபூஜையும், பின் கலச புறப்பாடு காலை 9.45 மணியளவில் கும்பாபிஷேகம் நடந்தது. ஏரளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
செங்காநாத்தம் பகவதி சித்தர், வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகன் மற்றும் பலர் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றனர். பின் வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!