626views

அவங்களுக்கு ஸ்கேன்லாம் எடுக்கனும்னு சொல்லி..
எத்தனை முறை இங்க வந்திருக்கோம்..
அப்டியே சட்டுனு நின்னவர்..
சிறிது நேரத்தில் வந்து
பரவால்லங்க ஐயா..இந்தாங்க..
அட..ஒன்னுமில்லம்மா..
பசங்க யாரும் இல்லையா?
இல்லம்மா..அவன் கல்பாக்கத்துல இருக்கான்..
நான் வேணும்னா அவர் வரும் வரை கூட இருக்கட்டுமா ஐயா..
இல்லப்பா..வேண்டாம்..
நான் மெல்ல திரும்பி
என் காதில் எதுவும் விழவில்லை..
You Might Also Like
வேலூர் மண்டல பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்தின் ஆசிரியர் தினத்தில் 15ம் ஆண்டு முப்பெரும் விழாவில் பாராட்டு விழா
வேலூர் ஆசிரியர் இல்லத்தில் வேலூர், திருவண்ணாமலை. திருப்பத்தூர் இராணிப்பேட்டை மாவட்டத்தின் பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்தின் 15ம் ஆண்டு முப்பெரும் விழா நடந்தது. சங்க தலைவர் கோபால் தலைமை...
வேலூர் சங்கரன்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலம் அன்னதானம் வழங்கி சிறப்பு வழிபாட்டில் ஏரளமான பக்தர்கள் பங்கேற்பு
வேலூர் சங்கரன்பாளையம் அருள்மிகு ஸ்ரீகொண்டையம்மன் கோயிலிருந்து அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீகிருஷ்ணர் இன்னிசை வாத்தியம், வான வேடிக்கை மற்றும் சீர் தட்டுகளுடன் ஸ்ரீவிநாயகர் ஆலையத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள்...
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் ஆங்காங்கே மழை
சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் 3-ம் தேதி (இன்று) இரவு பல இடங்களில் விட்டுவிட்டு மழை இதனால் பல இடங்களில் இருசக்கர வாகனத்தில் அவதிப்பட்டனர். சில இடங்களில்...
வேலூர் கூட்டுறவு கடையில் வெங்காய விற்பனை துவக்கம்
வேலூர் கற்பகம் கூட்டுறவு நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கிலோ ரூ.35 விலையில் வெங்காய விற்பனையை வேலூர் ஆட்சியர் லீலா துவக்கிவைத்தார். கே.எம். வாரியார்...
இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் கோயிலில் மாத கிருத்திகை பூஜை
வேலூர் அடுத்த இரத்தினகிரி ஸ்ரீபாலமுருகன் திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் வள்ளிதெய்வானைக்கு காலையில் அபிஷேகம் பின் முருகனுக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு பூஜை நடந்தது....






வெறும் வடை மட்டுமா,நெய் ரோஸ்ட் சாப்டதை மறைச்சாச்சா?
சுஶ்ரீ