தமிழகம்

மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாவில் கலந்து கொண்ட அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பள்ளி எட்டாம் வகுப்பு மாணவிக்கு மூன்றாம் பரிசு

145views
7.12.25 அன்று நடைபெற்ற மாநில அளவிலான திருக்குறள் வினாடி வினாவில் கலந்து கொண்ட 114 மாணவர்களில் சென்னை மாவட்டத்தில் சார்பாக கலந்து கொண்ட அரும்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி யாஷிகா இறுதிச்சுற்று வரை முன்னேறி மூன்றாம் பரிசு பெற்றுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!