தமிழகம்

கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு அகல்விளக்கு விற்பனை மும்முரம்

102views
கார்த்திகை தீப திருநாள் நாளை தமிழ் இந்துக்களால் நாடு முழுவதும் கொண்டாடபட உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பாக திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்துர் மாவட்டங்களில் பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்குகளை வாங்கி வருகின்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!