467views

மழை நாளில்
விரிந்த சிறகினை
குடை கம்பிகள்
பலத்தக் காற்றில்
You Might Also Like
‘கிருஷ்ண ஜெயந்தி’ பாடல்!
கவிஞர் சேலம் சங்கர் எம்.ஏ., கண்ணன் பிறந்தான் - கோகுல மன்னன் பிறந்தான். ஆஹா! ஜெயந்தி! கிருஷ்ண ஜெயந்தி! வீடுதோறும் மாக்கோலம் வீதியெலாம் தோரணங்கள்! ஆஹா ஜெயந்தி!...
இயற்கை சீற்றம்…
அத்தாவுல்லா நாகர்கோவில் மனங்களுக்கு புலப்படாத ஆச்சரியங்கள்... எந்த ஜோசியக்காரர்களும் கணித்துச் சொல்ல முடியாதவை... எந்தக் கிரகக் கட்டங்களுக்கும் அகப்படாதவை... அவதாரப் புருஷர்களின் அஸ்திரப் பிரயோகங்களில் அகப்படாதவை... வாய்கள்...
பனித்துளிக்குள் பிரபஞ்சம் : நூல் விமர்சனம்
நூலாசிரியர் - சுகுமார் கவி நூல் விமர்சனம் - தயானி தாயுமானவன் இருள் என்பது குறைந்த ஒளி - என்பது பாரதியின் வரிகள். இது ஏனோ மனதை...
ஓணம் – திருவோணம் அடடா, அற்புத கானம்!
தென்னங் கள்ளு குடிச்சி தெம்மாங்கு படிச்சி ஆடிப் பாடும் தேசமல்லோ! - கேரள தேசம் சொர்கத்தின் வாசலல்லோ. தையரதய்யா ... ஓ ... தையரதய்யா தென்னை உண்டு;...
இன்னொரு சுதந்திரம்..
அத்தாவுல்லா நாகர்கோவில் பழைய கட்டுப்பட்டித்தனங்களில் இருந்தும்... காவிக் கண்ணராவித்தனங்களில் இருந்தும் இன்னும் முழுமையாக விடுபடவில்லை இந்த தேசம்... எண்பது ஆண்டுகளை எட்டி இருக்கிறோம் என்கிறார்கள்... எட்டாயிரம் ஆண்டுகள்...






பறவையையும் குடையையும் ஒப்பிட்டிருப்பது மிக அருமை. கவிஞரின் மென்மையான உணர்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பு.