411views

மழை நாளில்
விரிந்த சிறகினை
குடை கம்பிகள்
பலத்தக் காற்றில்
You Might Also Like
என்ன உடுத்தியிருப்பாள் அவள்?
ஆன்லைனில் ஆயிரம் ஆடைகளை ஸ்க்ரோல் செய்து, "இதில் ஒன்றும் எனக்கு செட் ஆகல" என்று சலித்து, அலமாரி நிறைய துணி இருந்தும் "உடுத்த ஒண்ணும் இல்ல" என்று...
நாடறியாத நாகரீக உச்சம்
அத்தாவுல்லா நாகர்கோவில் இன்னா செய்தாரை ஒறுத்து அவர் நாணும் நன்னயம் இப்படியும் செய்யலாமோ? அரசியல் அரிச்சுவடி கூட அறியாமல் எழுதிக் கொடுத்ததை படித்து ஏகடியம் பேசியவர் விளையாட்டு...
எந்திரங்களின் தீர்ப்பு
அத்தாவுல்லா நாகர்கோவில் மக்கள் தீர்ப்பு என்பது மகேசன் தீர்ப்பு என்பதுபோல் உண்மைதான்... அது மாதம் மும்மாரி பொழிந்த மகத்தானக் காலங்கள்... ஆனால் இப்போதெல்லாம் தீர்ப்புகளை எந்திரங்கள் எழுதுகின்றன......
ஒற்றை விரல் புரட்சி
அத்தாவுல்லா நாகர்கோவில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஒற்றை விரல் புரட்சியின் ஒப்பற்ற நாடு... இப்போதெல்லாம் மைகள் கலைந்து விடுகிறதோ எனும் அச்சம்... உண்மை... வெவ்வேறு கலாச்சார...
திராவிடத்தீ பரவட்டும்
அத்தாவுல்லா நாகர்கோவில் அணுகுண்டு வெடிகள் இல்லை... ஆடம்பர ஆர்ப்பாட்ட வெற்றுக் கூச்சல்கள் இல்லை... ஒரு வத்திக்குச்சிதான் சதி சூதுகளின் மொத்தக் குச்சிகளையும் வெத்துக்குச்சியாக்கி விட்டது... ஒரு தாள்...






பறவையையும் குடையையும் ஒப்பிட்டிருப்பது மிக அருமை. கவிஞரின் மென்மையான உணர்வு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிறப்பு.