148views

You Might Also Like
தமிழ் நாடக வார விழாவில் பார்த்த மற்றொரு நாடகம் நவபாரத் தியேட்டர்ஸின் ‘வீரா’
'வானொலி அண்ணா' மறைந்த கூத்தபிரான் நிறுவிய நாடகக் கம்பெனியை அவரது மகன் ரத்னம், பேரன் விக்னேஷ் ரத்னம் நடத்தி வருகின்றனர். சினிமா டைரக்டராக சரியான வாய்ப்புகள் அமையாத வீரா, உணவு டெலிவரி பாயாக கிடைக்கும் வேலைகளை செய்து தன்னுடைய கனவான படம் இயக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு பாடுபடுகிறான். சினிமாவில் உதவி இயக்குனராகப் பணியாற்றி வாய்ப்புக்குப் போராடி, தனியாகப் படம் இயக்கவிருந்த சூழலில் தயாரிப்பாளர் மகனுடன் ஏற்பட்ட சிறு உரசலினால் வாய்ப்பை இழந்து வீரா மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகிறான். ஊட்டியில் இருக்கும் ஆசிரமத்தில் இணையும் வீரா, அங்குள்ள மாற்றுத் திறனாளி பெண்ணின் திறமையை கண்டு வியந்து, அதையே ஒரு குறும் படமாக எடுக்கிறான் அந்தப் படம் சர்வதேச அளவில் மிகுந்த பாராட்டுகளைப் பெறுகிறது. லட்சியத்திற்காக போராட வேண்டும், வாழ்க்கை பல சவால்கள் நிறைந்தது அவற்றை எப்படி...
கரப்பான்களின் போராட்டம்
அத்தாவுல்லா நாகர்கோவில் எளிதானதில்லை இங்கு எதுவும் தேச எதிர்ப்புகளுக்கானவற்றை முன்னெடுப்பது... ஜனநாயகத்தின் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்ட ஒரு தேசம்... இன்னும் ஜனநாயக நம்பிக்கைகளை விட்டு விடாமல் முன்னெடுத்து...
துபாய் பொது நூலகத்துக்கு திருக்குறளின் அரபி மொழி பெயர்ப்பு உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது
துபாய் : துபாய் அரசின் சார்பில் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் அரபு மற்றும் ஆங்கில நூல்கள் உள்ளன....
துபாயில் ஈரோடு இ.கே.எம். முஹம்மது தாஜ் முஹ்யித்தீன் எழுதிய ‘திருக்குர்ஆன் கருத்துக்கோவை’ நூல் வெளியீடு
துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் வளைகுடா தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஈரோடு இ.கே.எம். முஹம்மது தாஜ் முஹ்யித்தீன் எழுதிய 'திருக்குர்ஆன் கருத்துக்கோவை' நூல் வெளியிடப்பட்டது....
துபாய் கர்டின் பல்கலைக்கழக நூலகத்துக்கு நூல்கள் அன்பளிப்பு
துபாய் : துபாய் நகரில் ஆஸ்திரேலியா நாட்டின் மிகவும் முன்னணி பல்கலைக்கழகமான கர்டின் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள நூகத்துக்கு தமிழ் மொழியில் இருந்து...



