தமிழகம்

காட்பாடி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோண தீபம்

48views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணத்தை முன்னிட்டு பெருமாள் தாயாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்காரத்தின் பின் நேற்று செவ்வாய்கிழமை இரவு திருவோண தீபம் ஏற்றப்பட்டது.பின்பு ஸ்ரீ பக்த ஆஞ்சநேயருக்கு அலங்காரத்துடன் விசேஷ பூஜையும் நடந்தது. பின்பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் தலைமையில் குழுவினர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!