தமிழகம்

வாணியம்பாடி அருகே அரசு பேரூந்தை நிறுத்தாததால் பின்னால் ஓடிய +2 மாணவி, ஓட்டுநர் மற்றும் நடத்துநர் சஸ்பெண்ட் !!

20views
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியிலிருந்து ஆலங்காயம் சென்றபோது கொத்தகோட்டை பேரூந்து நிலையத்தில், பேரூந்தைநிறுத்தாமல் +2 பொதுதேர்வு எழுத கூடிய மாணவி பேரூந்தின் பின்னால் ஓடிச்சென்று பேரூந்தில் ஏறிய அவலம், கொத்தகோட்டை பேரூந்து நிலையத்தில் மாணவி நின்று இருந்தபோதும் பேரூந்தை நிறுத்தவில்லை. இதன் வீடியோ வைரல் ஆன நிலையில் பேரூந்தின் ஓட்டுநர் முனிராஜை, நடத்துநர் அசோக் போக்குவரத்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!