தமிழகம்

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி கோயிலில் தை மாத கிருத்திகை வழிபாடு முன்னிட்டு சுவாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் !!

47views
வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா வள்ளிமலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி திருக்கோயிலில் தை மாதம் கிருத்திகை முன்னிட்டு முருகன், வள்ளி, தெய்வானைக்கு காலையில் அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. முன்பாக விநாயகருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்பப்பட்டது.  பக்தர்கள் சுவாமி தரிசனம் காலை மற்றும் மாலை செய்தனர்.  ஏற்பாடுகளை செயல் அலுவலர் திருநாவுக்கரசு, எழுத்தர்ராஜ்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!