கல்வி

கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பள்ளிவாசலில்”தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!

16views
கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பள்ளிவாசலில்”தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி ?” நிகழ்ச்சி!
10th, +1, +2 மாணவர்கள் மற்றும் மாணவியர்களுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி!
🗓️ நாள்: 09 பிப்ரவரி (09-02-2025) – ஞாயிற்றுக் கிழமை
⏰ நேரம் : காலை 10 AM to 1 PM
🏫 இடம்: மஸ்ஜிதே ரஹீமா ஜும்மா பள்ளிவாசல், No: 26, சக்ரபாணி தெரு விரிவு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை-24
👉 தேர்வு திறன்களை (Examination Skill) வளர்த்து கொள்வது எப்படி ?
👉 புரியாத பாடங்களை எளிதில் படிக்க Learning skill Development
👉 படித்தது மறக்காமல் இருக்க Memory Techniques
👉 தேர்வு பயத்தை (Exam Fear) போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத
வழிகாட்டல் வழங்குபவர்கள்:
🎙️ S. சித்தீக் M.Tech
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)
🎙️ F. முஹமது ஜாவித் B.E
(கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி)
அனுமதி இலவசம்! மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்!
🎯 நிகழ்ச்சி ஏற்பாடு :
மஸ்ஜிதே ரஹீமா ஜும்மா பள்ளிவாசல்,ரங்கராஜபுரம், கோடம்பாக்கம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!