தமிழகம்

வேலூர் மாவட்ட சாலை பாதுகாப்பு மாத விழாவில் பங்கேற்பு விழாவில் பங்கேற்ற ஆட்சியர் சுப்புலெட்சுமி !!

37views
வேலூர் மாவட்ட சாலை பாதுகாப்பு மாத விழா காட்பாடியில் சன்பீம் பள்ளியில் நடந்தது. போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு ஆட்சியர் சுப்புலெட்சுமி, சான்றிதழ் வழங்கினார்.  இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, காட்பாடி டிஎஸ்பி பழனி, வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தராஜன், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் ஆர்டிஓ அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!