தமிழகம்

காட்பாடியில் அமைச்சர் துரைமுருகனிடம் ஆசி பெற்ற மாவட்ட சேர்மன், துணை மேயர்

57views
வேலூர் அடுத்த காட்பாடி தனியார் மண்டபத்தில் பொங்கல் முன்னிட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனிடம், வேலூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு மற்றும் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார் ஆகியோர் மாலை, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!