தமிழகம்

வேலூரில் வரும் 29-ம் தேதி தமிழ்நாடு அனைத்துதுறை அரசு பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் !

82views
வேலூர் ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள புஷ்பம்மாள் ஞானசம்மந்த முதலியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் வரும் 29 ஞாயிறு அன்று பகல்11 மணிக்கு நடைபெற உள்ளதாக இதன் மாநில கவுரவத் தலைவர் சி.ராஜவேலு தெரிவித்து உள்ளார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார் 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!