120views

தோல்விக்கு நாம் ஒரு காரணத்தை தான் சொல்வோம். ஆனால் வெற்றிக்கு பல காரணங்கள் உண்டு. இதனால் ஓடியது இவர்கள் நடித்ததால் தான் வெற்றி பெற்றது என்பார்கள். அதேபோல் கருடன் படத்தின் வெற்றிக்கு பல காரணங்களை சொன்னார்கள். சூரியினால்… சசிகுமாரால்… வில்லனால்.. இயக்குநரால்… என பல பல விசயங்களை குறிப்பிட்டார்கள். ஆனால் இந்தப் படத்தின் வெற்றிக்கு என்னை பொறுத்தவரை ஒரே ஒருத்தர் தான் காரணம். அது தயாரிப்பாளர் குமார் தான். ஏனெனில் இந்த திரைப்படத்தை வடிவமைத்ததே அவர் தான். என்னுடைய கதாபாத்திரத்திற்கும் நான் தான் பொருத்தமாக இருப்பேன் என்று தீர்மானித்தவரும் அவர்தான். இந்த கதாபாத்திரத்தை என்னிடம் விவரிக்கும் போது எனக்கு தெரியவில்லை. இந்தப் படத்தின் கதையைக் கேட்டதிலிருந்து..
You Might Also Like
“வாழ்நாள் மக்கள் சேவகர் விருது “
பிரண்ட்ஸ் இந்தியா பவுண்டேசன் நிர்வாக இயக்குனர் டாக்டர் மு. தர்மராஜன் அவர்களுக்கு இஸ்ரோ தலைவர் டாக்டர் வி நாராயணன் வழங்கினார். நாகர்கோவில் பள்ளவிளையில் இயங்கி வரும் கவிதாலயா...
சத்துவாச்சாரி காந்திநகரில் அம்பேத்கார் சமூக சேவை மக்கள் சேவை மக்கள் பாதுகாப்பு வேலூர் நல அமைப்பு சார்பில் இலவச மருத்துவ முகாம் !!
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி காந்திநகரில் டாக்டர் அம்பேத்கார் சமூக சேவை மக்கள் பாதுகாப்பு நல அமைப்பு மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச மருத்துவமுகாம் மற்றும் பள்ளி...
மானுட மகத்துவம்
அத்தாவுல்லா நாகர்கோவில் இது விழுந்து கிடப்பவர்களை எழுந்து நடக்கச்செய்யும் இனிய எழுச்சி... அரசாங்கப் பணிகளுக்கு ஆலாய்ப் பறப்பவர்கள் மனங்களில் மகிழ்ச்சிகளைப் பெருக்கும் மகரந்த மலர்ச்சி... இயற்கையில் நடை...
தமிழக காவல்துறையின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த சத்குரு
பிரபலங்களைப் பற்றிய போலி செய்திகள் மூலம் நடைபெறும் மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக காவல் துறையின் நடவடிக்கைக்கு சத்குரு அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான...
வேலூர் காட்பாடியில் வசந்த் அண்ட் கோ 127வது ஷோரூம் திறப்பு விழா
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, வசந்த் அண்ட் கோ 127வது ஷோரூம் திறப்பு விழா, ஷோரூம் அமைப்பின் கடை உரிமையாளர் வினோத் வசந்த் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி...