228views

மேடையை அலங்கரிக்கும் மூத்தவர்களுக்கு நாட்டுப்புற கலைஞனாக என் வணக்கம். இரண்டு பேரின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றிவிழா தான் இது. மாசாணம், ரியாஸ் காரி இருவருடனும் இரண்டு மாதங்களாக இப்பாடலுக்காகச் சேர்ந்து உழைத்துள்ளேன். ரியாஸ் அண்ணன் பெரிய திறமைசாலி, பாடுவார், பாடல் எழுதுவார், மதுரையில் ஒரு ஸ்டுடியோ வைத்துள்ளார். திரைத்துறையில் ஜெயிப்பதற்காக போராடிக்கொண்டிருக்கிறார் அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். மாசாணம் தன் சொந்தப்பணத்தைப் போட்டு அரசாங்கம் செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள். பாடலும் ஒளிப்பதிவு சிறப்பாக வந்துள்ளது. ஓட்டுக்குப் பணம் வாங்காதீர்கள், ஓட்டை மதித்து பயன்படுத்துங்கள், நன்றி.
நிறுவனர் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம், முனைவர் கிருஷ்ணா ராதா கிருஷ்ணன் பேசியதாவது…
எழுத்து , இயக்கம், தயாரிப்பு – மாசாணம்
You Might Also Like
தமிழ் மேடை நாடகம் – வேஷம்
புகழ்பெற்ற எழுத்தாளர் கிரீஷ் கார்மேல் எழுதிய “வேஷம்” என்ற தமிழ் மேடை நாடகம், இந்திய ரயில்வேயின் கலாச்சார நாடகப் போட்டியில் பங்கேற்க உள்ளது. இணைப்பு பெட்டித் தொழிற்சாலை...
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு மலர்
ICF-UWU-CITU தொழிற்சங்கத்தின் பொன்விழா ஆண்டு பொதுமகாசபை சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற இந்த பொதுமகாசபையை சிறப்பிக்கும் வகையில், சங்கத்தின் வரலாற்றுப் பயணம்,...
வாணியம்பாடி அருகே வேன் கவிழ்ந்து பெண் தொழிலாளிகள் 15 பேர் காயம்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்தவளையம்பட்டு பகுதியில் ஆம்பூர் அடுத்த சோலூர் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண்கள் வேலை முடித்து திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது...
சென்னை – அரக்கோணம் ரயில்பாதையில் விரைவில் ஏ.சி.மின்சார ரயில் இயக்கம்
சென்னை - அரக்கோணம் ரயில் வழித்தடத்தில் இன்னும் சில நாட்களில்12 பெட்டிகள் கொண்ட ஏ.சி.மின்சார ரயில் இயக்கப்படவுள்ளது. தற்போது சென்னை கடற்கரை செங்கல்பட்டு ரூட் டில் மின்சார...
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் கட்டணமில்லா பேருந்துப் பயணச் சலுகைத் திட்டத்திற்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில்...






