தமிழகம்

மோடி நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை இங்குள்ள ஜால்ராக்கள் தான் கூறுகின்றனர்- நீங்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி

81views
மணிப்பூரில் நடைபெரும் மதகலவரம் குறித்த கேள்விக்கு
மனித உரிமைகள் நிறைய நடக்குது. மேடைன் எனும் இந்து சமுதாயம் 50 சதம் பேர் உள்ளனர். மாற்ற சமுத்தித்தினர் டார்கெட் பண்றா.. பர்மாவில் உள்ளவர்களுடன் சீனா ஆதரவுடன் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி அமெரிக்கா போவதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். தலைநகர் இம்பால் போய் பார்க்கவில்லை பிரதமரர் உடனே போய் சரியாக்க முயற்சி பண்ணனும்.
பாட்னாவில் நடைபெற்ற எதிர் கட்சிகள் கூட்டம் குறித்த கேள்விக்கு
ஒரு வாய்பிருக்கு எல்லாரும் சேர்ந்து வந்தா. நரேந்திர மோடி பிரதமார இருந்த காலத்துல எதுவும் செய்யல. யார் நமக்கு ஒட்டு போடப்போ நாங்களோ BJP க்கு இந்துத்துவாக்கு மறுமலர்ச்சி கொண்டு வர முயற்சி பண்ணினோம்கோயில்கள் அனைத்தும் வெளிவர முயற்சி பண்ணிக் கொடுத்தோம் ஜாதி மதம் மற்றும் அனைத்து இந்துக்களையும் ஒற்றுமையாக முயற்சி செய்தோம்.இந்து ஒற்றுமைக்காக பிஜேபிக்கு ஓட்டு கிடைக்கும்.  பிரதமர் மோடி நல்லது செய்தார் என இங்கு உள்ள ஜால்ரா போடுபவர்கள் கூறினார்கள்.  அப்படி ஏதும் உண்மை அல்ல மோடி எதுவும் செய்யவில்லை என தொண்டர்கள் கூறுகிறார்கள்
வெள்ளைக்காரர்கள் முஸ்லிம்கள் நமது கலாச்சாரத்தை கெடுத்து விட்டு சென்றனர். அதை மீட்பதற்கு மறுமலர்ச்சி ஒற்றுமைக்காக உருவாக்க வேண்டும் என இந்துக்களிடம் எண்ணம் வந்துள்ளது.  அதற்காக நமக்கு ஒட்டு கிடைக்கும்.
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க பெயர் வைப்பது குறித்து.
முத்துராமலிங்க தேவ பெயர் வைக்க பாராளுமன்றத்தில் எல்லாம் முடிவு செய்யப்பட்டது பிரபல்பட்டேல் என்னிடம் கூறினார்.  மதுரை விமான நிலைய திறப்பு விழா சமயத்தில் மேடையில் பிரபல்பட்டேல் அறிவிக்க இருந்த நேரத்தில் அமைச்சராக இருந்த பா சிதம்பரம் அறிவிக்க விடாமல் தடுத்து விட்டார்.
முத்துராமலிங்க தேவர் தேவர் என்பதை தவிர நாட்டின் விடுதலைக்காக போராடியவர் .ராஜ குடும்பத்தை சேர்ந்தவர்.  எனக்கு அவர் பெயர் வைக்காதது மிகவும் வருத்தம்.
இன்னைக்கு ஆட்சியில் இருந்தாலும்  யாரும் சப்போர்ட் பண்ண வில்லை.திமுக அதிமுக யாரும் ஆதரிக்கவில்லை இவர்கள் கடிதம் கொடுத்தால் பாராளுமன்றத்தில் பேசி மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேர் தேவர் பெயர் வைக்க ஏற்பாடு செய்வேன்
ஒருவருக்கு ஒருவர் பொறாமையில் பேசி செயல் படுகின்றனர் என சுப்பிரமணியன ஸ்வாமி கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!