தமிழகம்

வேலூர் தோட்டப்பாளையம் திரெளபதி அம்மன் கோயில் திடலில் அன்னதானத்தை துவக்கிவைத்த மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர்

200views
வேலூர் தோட்டப்பாளையம் திரெளபதிஅம்மன் கோயில் திடலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் அன்னதான கமிட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்னதானத்தை பொதுமக்களுக்கு துவக்கிவைத்தார், வேலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் நா.அசோகன்.
உடன் மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் : வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!