123views

மதுரை மாநகராட்சி நவீன வகுப்பறைகளை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திறந்து வைத்தார். மதுரை மாநகராட்சி திரு.வி.க.மேல்நிலைப்பள்ளியில், ஹெச்.டி.எப்.சி. வங்கி பங்களிப்புடன் மாநகராட்சியின் ஐந்து பள்ளிகளில் நவீன வகுப்பறைகளை, மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங், ஆகியோர் முன்னிலையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர். பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்,
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், சீருடைகள், காலணிகள் மற்றும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் காலை உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும், மாநகராட்சி பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்,
இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன் கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன் மண்டலத்தலைவர்கள் சரவணபுவனேஸ்வரி, திருமதி.பாண்டிச்செல்வி, முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா மாநகராட்சி கல்வி அலுவலர் இநாகேந்திரன் உதவி ஆணையாளர் (பொ) த
You Might Also Like
மறைந்த பிரபல இயக்குநர், நடிகர் பாரதிராஜாவின் உடல் நல்லடக்கம் நாளை வியாழக்கிழமை சொந்த ஊரில் நடக்கிறது
பிரபல தமிழ் பட இயக்குநர் பாரதிராஜா (84) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் புதன்கிழமை காலமானார். அவரது உடல் நீலங்கரை வீட்டில் மரியாதை செலுத்த வைக்கப்பட்டு அரசியல் மற்றும்...
வேலூர் மாவட்ட ஊராட்சி குழுவின் அவசர கூட்டம்
வேலூர் மாவட்ட ஊராட்சியின் அவசர கூட்டம் திமுக சேர்மன் மு.பாபு தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி குழுத் துணை தலைவர் காங்கிரஸை சேர்ந்த கிருஷ்ணவேணியின் பதவி...
ஒரு பெருவிருட்சத்தின் நிழல் சரிந்துவிட்டது – இயக்குனர் சீனு ராமசாமியின் கண்ணீர் கவிதாஞ்சலி
ஒரு பெருவிருட்சத்தின் நிழல் சரிந்துவிட்டது, எங்கள் வைகை ஆறு வற்றிவிட்டது, எங்கள் செங்காட்டில் ஓணான்கள் இறந்துவிட்டன. மேற்கு தொடர்ச்சி மலைகளில் தீப்பிடித்து விட்டது, பால்பாண்டி என்ற பாரதிராஜாவே......
மகாகவி பாரதியாரின் காலத்தால் அழியாத ‘காதல் செய்வீர்’ பாடல், ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ திரைப்படத்தில் புத்துயிர் பெறுகிறது!
மாநில அரசின் விருது பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன் இயக்கியுள்ள லட்சுமிகாந்தன் கொலை வழக்கு திரைப்படம், அதன் விறுவிறுப்பான கதைக்களம், தீவிரமான கதாபாத்திர உலகம் மற்றும் உணர்வுகள்...
முதல் மரியாதைக்கு இறுதி மரியாதை
கவிப்பேரரசு வைரமுத்து பிதாமகனே போய்விட்டாயா? கிராமத்து ராஜாவே இறந்துபட்டாயா? எங்கள் மண் வாசனையில் இன்று சாவு மணக்கிறதா? அடைத்துக் கிடந்த திரையுலகக் கதவுகளைத் திறந்தவெளிக்குத் திறந்துவிட்டவனே! ஆகாயத்திற்கு...




