ராஜபாளையம் அருகே அரசு தொடக்கப்பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சீருடையில் சட்டை இல்லை எனவும், உயரம் குறைந்த பாவாடைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டி மாணவிகளுடன் பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
85views
Right Click & View Source is disabled.
Javascript not detected. Javascript required for this site to function. Please enable it in your browser settings and refresh this page.