தமிழகம்

திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சா் மு க ஸ்டாலின் சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்

116views
திருச்சி மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதலமைச்சா் மு க ஸ்டாலின் சுமாா் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் பொதுமக்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினாா்.
அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா்KN நேரு பேசுகையில் உதயநிதி அவா்கள் அமைச்சராக பொறுப்பேற்று முதல்முறையாக திருச்சிக்கு வந்து மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு நிதி வழங்கியுள்ளாா் திருச்சியில் ஆரம்பித்தது எதுவும் வீண் போனதில்லை உதயநிதி அவா்களே நீங்கள் சிறப்பான இடத்திற்கு வருவீா்கள். பேரரசர் போல தளபதி ஸ்டாலினும் சிற்றரசர் போல உதயநிதியும் திருச்சிக்கு வந்திருக்கிறீா்கள் என்றும் தெரிவித்தார்.
செய்தியாளர் : கேசவன், திருச்சி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!