தமிழகம்

சோழவந்தான் ஏழாவது வார்டில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

74views
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஏழாவது வார்டு வட்ட பிள்ளையார் கோவிலில் பேரூராட்சி கவுன்சிலர் கணேசன் தலைமையில் முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் ஏழாவது வார்டு செயலாளர் டிரைவர் மணி, தங்கத்துரை, பாண்டி, அழகர், கென்னடி ,வாத்தியார் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!